Sunday 27 February, 2011

கானல் பாசம்

பற்பல குழந்தைகள், பளிச்சென்ற வெகுளித்தனங்கள்,
விரைத்த கர்வங்கள், வீம்பான முறுக்குகள்!
தாயா, தந்தையா, அண்ணணா, , தங்கையா
இனம்புரியா ஒட்டுப்பாசம்...
நிலையில்லை என்பதுமட்டும் கண்கூடு!

வரிகளின் மூலம்:
மழலைச்செல்வங்கள் மத்தியில் ஆசிரியப்பணியளிக்கப்பட்ட ஓர் உள்ளத்தின் எண்ணங்கள்!