Friday 11 October, 2013

என் 'சத்திரம்' - சமூக வலைதளம்


நான்
என் மனதில்,  
எனக்கு தோன்றுவதை
எனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில்
எனக்கு வாய்த்த நேரங்களில்
எனது பாணியில்
நானே எழுதியேத்துவது...! 
இதில் 'சமூகம்' எங்கிருந்து வருவது?

என் 'சமூக' மனது: 
"டேய், பார்வைய மாத்து...!"