நான்:
என் மனதில்,
எனக்கு தோன்றுவதை,
எனக்குக் கொடுக்கப்பட்ட
இடங்களில்,
எனக்கு வாய்த்த நேரங்களில்,
எனது
பாணியில்,
நானே எழுதியேத்துவது...!
இதில் 'சமூகம்' எங்கிருந்து வருவது?
என் 'சமூக' மனது:
"டேய், பார்வைய மாத்து...!"