Friday 21 November, 2014

எழுத்து - மூன்று சேத்துக்கட்டு!

அழகு எடுத்து; அன்பு கொண்டு,
அறிவு வளர்த்து; அறம் செய்து,

கல்வி பயின்று; உவமை புனைத்து,
கவிதை எழுதி; பாடல் அமைத்து,

அமுது வழியும்; தமிழ் உருக்கி,
அகம் நிறைத்து; வீரம் சொலல்...

உண்மை விளங்க, மிக்க நன்று!
*** 'இந்தா' 'கன்னு' 'இன்னா' 'சொல்ற'? *****